Monday, June 26, 2006

மட்டக்களப்பு மண்ணிலே!


மாடி வீடு கட்டி
மலர்த்தோட்டம் வைத்து
மாந்தரெல்லாம்
மலர்ந்திருக்க

வீட்டில் இருக்க முடியாமல்
விரட்டப்பட்ட இக்குடும்பம்
காட்டிலாவது ஒதுங்கலாம் என்றால்-
காட்டிலும் உனக்கு(தமிழனுக்கு)
காலடிவைக்க ஏதுரிமை என்று
சிங்களம் ஆடிய தாண்டவத்தில்
பிஞ்சிளம் குருத்துக்கள்
அனைத்தையும் பறிகொடுத்து
தனிமரமாய் இந்தத் தாய்!

(படம் கொடுத்துதவிய நண்பருக்கு நன்றிகள்)

No comments: