Tuesday, June 20, 2006

வங்காலைப் படுகொலை





மன்னார் மாவட்டம் தோமஸ்புரி பகுதியில் 09யூன்2006 அன்று சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய கோரக் கொலை வெறியாட்டத்தில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய்(மேரி மெடலீன்-27), தந்தை(மூர்த்தி மார்ட்டீன்-35) மற்றும் அவர்களது இரு குழந்தைகள்(நிக்சன்-7, லக்சிகா-9)

No comments: