Friday, June 23, 2006

தாயின் அணைப்பில்!!





எம் இனத்தில் மட்டும் குழந்தையை தாய் அணைப்பதும், பிள்ளையைத் தந்தை சுமப்பதும் இப்படியாகி விட்டது. விலங்கினத்திற்கோ மற்ற மானிடத்திற்கோ இல்லாத கொடுமை எம்மினத்திற்கிங்கே!

2 comments:

Anonymous said...

ஐயோ! என்ன கோரம் இது!! இதற்கு முடிவே இல்லையா?

Anonymous said...

மனம் வலிக்க, நெஞ்சம் பதற இப்படங்களையும் செய்தியினையும் பார்த்து வருந்தினேன். எம் தமிழினத்திற்கு என்று விடிவுகாலம் பிறக்குமோ?