



எம் இனத்தில் மட்டும் குழந்தையை தாய் அணைப்பதும், பிள்ளையைத் தந்தை சுமப்பதும் இப்படியாகி விட்டது. விலங்கினத்திற்கோ மற்ற மானிடத்திற்கோ இல்லாத கொடுமை எம்மினத்திற்கிங்கே!
ஈழத்தின் வலிமை உலகம் அறிந்த ஒன்று! ஆனால் அதை அடைவதற்கு ஈழம் பட்ட வலி மறக்கப்பட முடியாத ஒன்று!! ஈழம் பட்ட வலிகளை உலகறியச் செய்வோம்!!!
2 comments:
ஐயோ! என்ன கோரம் இது!! இதற்கு முடிவே இல்லையா?
மனம் வலிக்க, நெஞ்சம் பதற இப்படங்களையும் செய்தியினையும் பார்த்து வருந்தினேன். எம் தமிழினத்திற்கு என்று விடிவுகாலம் பிறக்குமோ?
Post a Comment