Monday, August 07, 2006

எங்களுக்கு நீதி சொல்ல எவரும் இல்லையா?


காட்சிகள் கோரமானவை!
சகிக்கக் கூடியவர்கள் மட்டும் பார்க்கவும்! மற்றவர்கள் தயவுசெய்து தவிர்க்கவும்!!

கடந்த ஓரிரு நாட்களில் திருகோணமாலை நகரில் சிங்கள இனவெறி அரசு புரிந்த கோரத் தாண்டவ நடிவடிக்கையில் சிதைந்து போயுள்ள எங்கள் தமிழ் உறவுகள்.