Monday, August 07, 2006

எங்களுக்கு நீதி சொல்ல எவரும் இல்லையா?


காட்சிகள் கோரமானவை!
சகிக்கக் கூடியவர்கள் மட்டும் பார்க்கவும்! மற்றவர்கள் தயவுசெய்து தவிர்க்கவும்!!

கடந்த ஓரிரு நாட்களில் திருகோணமாலை நகரில் சிங்கள இனவெறி அரசு புரிந்த கோரத் தாண்டவ நடிவடிக்கையில் சிதைந்து போயுள்ள எங்கள் தமிழ் உறவுகள்.

9 comments:

Anonymous said...

என்ன செய்வது தமிழினி.உலகம் உண்மையை அறியாவண்ணம் பல ஊடகங்களில் உண்மை திரித்துக் கூறப்படுகிறதே.

Anonymous said...

கடந்த ஓரிரு நாட்களில் புலிகள் மூதூரில் இதைவிட கோர தாண்டவம் ஆடினார்களே ஐயா....

Anonymous said...

கடந்த ஓரிரு நாட்களில் புலிகள் மூதூரில் இதைவிட கோர தாண்டவம் ஆடினார்களே ஐயா....

உங்கள் நண்பன்(சரா) said...

//"எங்களுக்கு நீதி சொல்ல எவரும் இல்லையா?" //

உங்களின் தலைப்பிலேயே நான் கருதுவேறுபாடு கொள்கிறேன்,

"நம் மக்கள்களுக்கு ஈழத்தில் நடக்கும் கொடுமைகள்" என்று கூட நீங்கள் தலைப்பிட்டு இருக்கலாம்,

எதற்க்காக "எங்களூக்கு நீதி சொல்ல யாருமில்லையா?" என்று நீங்களே தனிமைப்பட்டுக் கொள்கின்றீர்கள்? எதற்க்கு நீங்கள் தள்ளி நிற்க்கின்றீர்கள்?

//எங்கள் தமிழ் உறவுகள்.//

இதை நமது தமிழ் உறவுகள் என்று கூட நீங்கள் சொல்லி இருக்கலாம் என்பது என் கருத்து.


அன்புடன்...
சரவணன்.

Anonymous said...

என்ன ஆடினார்கள். எங்கு ஆடினார்கள் என்று ஆதாரமாகச் சொல்ல முடியுமா?

மூதூரில் இலங்கையரசு நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களோடு விடுதலைப்புலிகளும் நின்றதால் அவர்களுக்கும் உயிரிழப்பு ஏற்பட்டதை நீர் அறிவீரா?

புலிக்காசச்ல் நன்றாக வாட்டுதோ?

Anonymous said...

//கடந்த ஓரிரு நாட்களில் புலிகள் மூதூரில் இதைவிட கோர தாண்டவம் ஆடினார்களே ஐயா.... //

டேய் ஒம்போது அனானி,

தமிழர்களின் துயரத்துக்கு ஒன்ன மாதிரி கழிசடைகளின் வார்த்தைகள் தேவையில்லாத ஒன்று. பொத்திகிட்டு போடா நாயே!

தமிழினி said...

//என்ன செய்வது தமிழினி.உலகம் உண்மையை அறியாவண்ணம் பல ஊடகங்களில் உண்மை திரித்துக் கூறப்படுகிறதே.//

இது ஒன்றும் எமக்குப் புதிதல்ல, இருந்த போதும் முன்னைய காலம் போல் இல்லாது தற்போது எமக்குக் கிடைத்துள்ள பல அறிவியல் முன்னேற்ற சாதனங்களின் உதவியுடன் நாம் எல்லோரும் சேர்ந்து உண்மையை அனைவரும் அறிய எம்மாலான முயற்சியை எடுக்க வேண்டும்.
நன்றி அனானி தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்.

தமிழினி said...

//{//கடந்த ஓரிரு நாட்களில் புலிகள் மூதூரில் இதைவிட கோர தாண்டவம் ஆடினார்களே ஐயா.... //

டேய் ஒம்போது அனானி,

தமிழர்களின் துயரத்துக்கு ஒன்ன மாதிரி கழிசடைகளின் வார்த்தைகள் தேவையில்லாத ஒன்று. பொத்திகிட்டு போடா நாயே!}//

செந்தமிழன்! இன்னமும் சில புல்லுருவிகள் காய்ந்த எலும்புத்துண்டுக்காக இப்படிப்பட்ட கேவலங்கெட்ட பிழைப்பு நடத்துதுகள். இவற்றையெல்லாம் நாம் கண்டுகொள்ளாமல் இருப்பதே மேல். காய்ந்த எலும்புக்கே இந்த ஆட்டம் என்றால் கொஞ்சம் ஈரமான எலும்பா போட்டால் இருக்கிற கொஞ்ச மானத்தையும் களட்டிப் போட்டுட்டு வருங்கள். விட்டுத்தள்ளுங்கள்.

முதலில் இது ஒட்டுமொத்தத் தமிழரின் விடிவுக்கான யாகம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு சிங்களவனுக்கு ??? கழுவி விட்டுக்கொண்டிருந்தால் தான் அவர்களின் பிழைப்பு நடக்கும் என்றால் சிங்களவனுக்கும் சலிச்சுப் போய் காலால் எட்டி உதைத்து விடும் வரைக்கும் கழுவட்டும்.

நன்றி செந்தமிழன் வரவுக்கும், பின்னூட்டத்திற்கும்.

Anonymous said...

Hi,

I understand the feelings behind your writing and also the photo. Even we dont prefer our enimies to die like this....Thats our culture...

But the issue here is, Is it only the Singalee Army doing, Is the LTTE does Satyagraha like Nelson did in South Africa or Gandhi did in India?.....Why none of the 'So called' Tamil supports ready to openly say something against Prabhakar or Antony Bala singam?.. forget about the politicians in India, who just use this as a carrot, but the true Tamil population across like you and me.

Anyway we last so many thousands of Tamils there, why dont we do some Satyagraha (even if we loose few more) and try, instead of supporting the powerful killers, who killed so many leaders like Padmanaba, Rajeev Gandhi, Dharma lingam and so on?.