
புரிகிறதா சிங்களத்தின் பூரிப்பு எதிலே என்று!
இப்பொழுதும் தமிழரனைவரையும் இப்படியாக்கி
பல் இளிக்கலாம் என்று கனவு காண்கிறது சிங்களம்.
ஈழத்தின் வலிமை உலகம் அறிந்த ஒன்று! ஆனால் அதை அடைவதற்கு ஈழம் பட்ட வலி மறக்கப்பட முடியாத ஒன்று!! ஈழம் பட்ட வலிகளை உலகறியச் செய்வோம்!!!
1 comment:
மிருகங்கள் துன்புறுத்தப்படுவதற்கே குரல் கொடுக்கும் உலகம், நீண்டகாலமாகவே ஈழத்தமிழர் விடயத்தில் மெளனம் காப்பது கவலையளிக்கிறது.
Post a Comment