Thursday, June 22, 2006

இவளும் ஒருத்தி


குமரபுரத்தில் 11-02-1996இல் இலங்கை இராணுவத்தால் கொடூரமாக கொல்லப்பட்ட 24 அப்பாவித்தமிழர்களில் 3வயதிலிருந்து 12வயதிற்கு இடைப்பட்ட 7 சிறுவர்களும் அடங்குவர். சர்வதேச சிறுவர் உரிமைக் குரல் கொடுப்போரின் கவனங்களுக்கு இவையெல்லாம் எட்டாதோ?

No comments: