


சமத்துவம் என்றால்
சிங்களவருக்கும் தமிழருக்குமில்லை
அதைவிட மேலே போய்
விலங்குகளையும் சேர்த்து!
மாட்டுக்கும் மனிதனுக்கும்,
தமிழனாய் பிறந்துவிட்டால்
சாவினிலே சமத்துவம் தர
திறந்த மனதுடன் எப்போதும் தாயாராய் இருக்கிறது
சிறிலங்கா அரசு.
சும்மா சொல்வதில்லை
சிறிலங்கா அரசு,
சொல்லை செயலில் காட்டி
ஆதாரத்துடன் அழைக்கிறது
சமத்துவம் தர...!
No comments:
Post a Comment