Tuesday, July 04, 2006

மாணவன்!


தமிழ் மாணவர்கள் சிலர் இலங்கை இராணுவத்தால் கூட்டிச்செல்லப்பட்டனர். இறுதியில் கிடைத்தது இவன் மட்டும் தான், அதுவும் முழுமையாக இல்லை, இப்படி பாகம் பாகமாக சில பகுதிகள் மட்டுமே. மற்றைய மாணவர்களின் நிலை இன்னமும் தெரியவில்லை. (மட்டக்களப்பு வவுனதீவில்)

No comments: