Thursday, July 13, 2006

தூக்கமா கண்மணி!

தூக்கமா கண்மணி பள்ளியெழு - உன்
தொட்டிலை விட்டு நீ துள்ளியெழு

இது ஒரு கவிஞரின் வரிகள்
இன்று ஈழத்திலே தூக்கம் என்பதே
அரிதான ஒன்றாகி விட்டது

ஆனால் மேலே படத்தில் உள்ளது போல்
நிரந்தரத் தூக்கத்தில் ஆழ்ந்துவிட்ட
எங்கள் கண்மணிகள் எண்ணிலடங்கா!

இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்த
உலகமே உனக்குக் கண் இல்லையா?

No comments: