
காட்சிகள் கோரமானவை!
சகிக்கக் கூடியவர்கள் மட்டும் பார்க்கவும்! மற்றவர்கள் தயவுசெய்து தவிர்க்கவும்!!
கடந்த ஓரிரு நாட்களில் திருகோணமாலை நகரில் சிங்கள இனவெறி அரசு புரிந்த கோரத் தாண்டவ நடிவடிக்கையில் சிதைந்து போயுள்ள எங்கள் தமிழ் உறவுகள்.
ஈழத்தின் வலிமை உலகம் அறிந்த ஒன்று! ஆனால் அதை அடைவதற்கு ஈழம் பட்ட வலி மறக்கப்பட முடியாத ஒன்று!! ஈழம் பட்ட வலிகளை உலகறியச் செய்வோம்!!!